search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தற்கொலை
    X
    தற்கொலை

    திருப்பத்தூர் அருகே தூக்குப்போட்டு தொழிலாளி தற்கொலை

    திருப்பத்தூர் அருகே தூக்குப்போட்டு தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    திருப்பத்தூர்:

    திருப்பத்தூர் வாணியன் கோவில் தெருவைச்சேர்ந்தவர் பன்னீர்செல்வம் மகன் செழியன் (வயது 42). தொழிலாளி. இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், செழியன் நேற்று மதியம் வீட்டின் உத்தரத்தில் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். இதுபற்றி திருப்பத்தூர் நகர் இன்ஸ்பெக்டர் சுந்தரமகாலிங்கம் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.
    Next Story
    ×