என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
முதுமலை புலிகள் காப்பகத்தில் யானை சவாரி தற்காலிக நிறுத்தம்
Byமாலை மலர்11 Sep 2021 8:20 AM GMT (Updated: 11 Sep 2021 8:20 AM GMT)
கொரோனா பரவல் காரணமாக முதுமலை புலிகள் காப்பகத்தில் யானை சவாரி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
ஊட்டி:
நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகம் கடந்த 3-ந் தேதி திறக்கப்பட்டு சுற்றுலா பயணிகள் பார்வையிட அனுமதி அளிக்கப்பட்டது. தொடர்ந்து கடந்த 6-ந் தேதி யானை சவாரி தொடங்கியது. இதனால் முதுமலை புலிகள் காப்பகத்திற்கு வரும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கியது. அவர்கள் யானை சவாரி செய்து மகிழ்ந்தனர்.
இந்த நிலையில் கொரோனா பரவல் காரணமாக முதுமலை புலிகள் காப்பகத்தில் யானை சவாரி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகம் கடந்த 3-ந் தேதி திறக்கப்பட்டு சுற்றுலா பயணிகள் பார்வையிட அனுமதி அளிக்கப்பட்டது. தொடர்ந்து கடந்த 6-ந் தேதி யானை சவாரி தொடங்கியது. இதனால் முதுமலை புலிகள் காப்பகத்திற்கு வரும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கியது. அவர்கள் யானை சவாரி செய்து மகிழ்ந்தனர்.
இந்த நிலையில் கொரோனா பரவல் காரணமாக முதுமலை புலிகள் காப்பகத்தில் யானை சவாரி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X