என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
செங்கம் பகுதியில் 2 உணவகங்களுக்கு அபராதம்
Byமாலை மலர்10 Sep 2021 9:09 AM GMT (Updated: 10 Sep 2021 9:09 AM GMT)
செங்கம் புதிய பஸ் நிலையம் அருகே உள்ள 2 உணவகங்களில் வாழை இலைக்கு பதிலாக பிளாஸ்டிக் கவர்கள் பயன்படுத்தியது கண்டுபிடிக்கப்பட்டு தலா ரூ.2 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
செங்கம்:
திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் முருகேஷ் உத்தரவின்படி மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் ராமகிருஷ்ணன் அறிவுறுத்தலின் பேரில் உணவு பாதுகாப்பு அலுவலர் கைலேஷ்குமார் மற்றும் அலுவலர்கள் செங்கம் பகுதியில் உள்ள உணவகங்கள் மற்றும் உணவு வகைகள் விற்பனை செய்யும் கடைகளில் நேற்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது செங்கம் புதிய பஸ் நிலையம் அருகே உள்ள 2 உணவகங்களில் வாழை இலைக்கு பதிலாக பிளாஸ்டிக் கவர்கள் பயன்படுத்தியது கண்டுபிடிக்கப்பட்டு தலா ரூ.2 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
மேலும் நகரில் உணவு வகைகள் விற்பனை செய்யும் கடைகள் ஆய்வு செய்யப்பட்டது. ஆய்வில் உணவு பொருட்கள் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பகுப்பாய்வுக்கு அனுப்பப்பட்டு உள்ளதாக அதிகாரிகள் கூறினர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X