என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
வேலூரில் சாலையில் மயங்கி விழுந்து வியாபாரி திடீர் மரணம்
Byமாலை மலர்3 Sep 2021 11:30 AM GMT (Updated: 3 Sep 2021 11:49 AM GMT)
வேலூரில் சாலையில் மயங்கி விழுந்து வியாபாரி திடீர் மரணம் அடைந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேலூர்:
வேலூர் சேண்பாக்கத்தை சேர்ந்தவர் பன்னீர் செல்வம் (வயது65). கருவாடு வியாபாரி.நேற்று புதிய பஸ் நிலையம் அருகே உள்ள சாமூவேல் நகர் பகுதியில் கருவாடு விற்று வந்துள்ளார்.
சாலையில் செல்லும் போது திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு சாலையிலேயே மயங்கி விழுந்தார். பொது மக்கள் சென்று பார்த்த போது அவர் உயிரிழந்திருந்தது தெரியவந்தது. இதனையடுத்து வேலூர் வடக்கு போலீசாருக்கு பொது மக்கள் தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் உடலை மீட்டு அவருடைய உறவினரிடம் ஒப்படைத்தனர் இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X