என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
வேலூரில் முககவசம் அணியாத கடை ஊழியர்களுக்கு அபராதம்
Byமாலை மலர்12 Aug 2021 8:59 AM GMT (Updated: 12 Aug 2021 8:59 AM GMT)
வேலூர் தாலுகா பகுதியில் கொரோனா தடுப்பு விதிகளை பின்பற்றாத 11 பேருக்கு தலா ரூ.200 வீதம் ரூ.2,200 அபராதம் விதிக்கப்பட்டது.
வேலூர்:
வேலூர் தாசில்தார் செந்தில் தலைமையில் வருவாய் அலுவலர் திவ்யா ப்ரணவம் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள் நேற்று வேலூர் சுண்ணாம்புகார தெருவில் உள்ள கடைகளில் கொரோனா தடுப்பு விதிகள் பின்பற்றப்படுகிறதா என்று திடீரென ஆய்வு செய்தனர். அப்போது கடைகளில் முகப்பு பகுதியில் கிருமிநாசினி வைக்கப்பட்டுள்ளதா, சமூக இடைவெளி கடைப்பிடிக்கப்படுகிறதா என்று பார்வையிட்டனர். இந்த ஆய்வில், முககவசம் அணியாத கடை ஊழியர்கள் 3 பேருக்கு தலா ரூ.200 அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் கடைகளில் அருகருகே நின்று கொண்டிருந்த பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைப்பிடித்து பொருட்கள் வாங்கி செல்லும்படி அறிவுறுத்தப்பட்டனர்.
வேலூர் தாலுகா பகுதியில் கொரோனா தடுப்பு விதிகளை பின்பற்றாத 11 பேருக்கு தலா ரூ.200 வீதம் ரூ.2,200 அபராதம் விதிக்கப்பட்டது என்று தாசில்தார் தெரிவித்தார்.
வேலூர் தாசில்தார் செந்தில் தலைமையில் வருவாய் அலுவலர் திவ்யா ப்ரணவம் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள் நேற்று வேலூர் சுண்ணாம்புகார தெருவில் உள்ள கடைகளில் கொரோனா தடுப்பு விதிகள் பின்பற்றப்படுகிறதா என்று திடீரென ஆய்வு செய்தனர். அப்போது கடைகளில் முகப்பு பகுதியில் கிருமிநாசினி வைக்கப்பட்டுள்ளதா, சமூக இடைவெளி கடைப்பிடிக்கப்படுகிறதா என்று பார்வையிட்டனர். இந்த ஆய்வில், முககவசம் அணியாத கடை ஊழியர்கள் 3 பேருக்கு தலா ரூ.200 அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் கடைகளில் அருகருகே நின்று கொண்டிருந்த பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைப்பிடித்து பொருட்கள் வாங்கி செல்லும்படி அறிவுறுத்தப்பட்டனர்.
வேலூர் தாலுகா பகுதியில் கொரோனா தடுப்பு விதிகளை பின்பற்றாத 11 பேருக்கு தலா ரூ.200 வீதம் ரூ.2,200 அபராதம் விதிக்கப்பட்டது என்று தாசில்தார் தெரிவித்தார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X