என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
கோடியக்கரை வனவிலங்கு சரணாலயத்தில் மானை சுருக்கு வைத்து பிடித்த 3 பேருக்கு அபராதம்
வேதாரண்யம்:
வேதாரண்யம் தாலுக்கா கோடியக்கரை வனவிலங்கு சரணாலயத்தில் புள்ளிமான், வெளிமான், குதிரை, முயல், குரங்கு உள்ளிட்ட பல்வேறு வனவிலங்குகள் உள்ளன 25 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் உள்ள இந்த வனவிலங்கு சரணாலயத்தில் கோடியக்கரை போஸ்ட்மேன் தெருவில் கேபிள் கம்பி வைத்து சுருக்கு வைத்து புள்ளிமானை பிடித்துள்ளனர் சுருக்கில் மாட்டிய புள்ளிமான் இறந்துவிட்டது.
தகவலறிந்து கோடியக்கரை வனச்சரகர் அயூப்கான் இறந்த ஆண் புள்ளிமானை கைப்பற்றி பிரேத பரிசோதனை செய்து விசாரித்தார். விசாரணையில் மானை சுருக்கு வைத்து பிடித்த கோடியக்கரை ஆதிவாசி காலனியைச் சேர்ந்த கார்த்தி (வயசு 29), பொதுவிடைசெல்வன் (25), சலீம் (25) ஆகிய 3 பேர் என்பது தெரியவந்தது.
இவர்களை பிடித்து விசாரித்து சுருக்கு வைத்து மானை பிடித்ததற்காக தஞ்சை வனப்பாதுகாவலர் ராமசுப்பிரமணியன், நாகை வன உயிரின காப்பாளர் கலாநிதி ஆகியோரின் உத்தரவின் பேரில் 3 பேருக்கும் தலா ரூ.25,000 அபராதம் விதித்தாக கோடியக்கரை வனச்சரகர் அயூப்கான் தெரிவித்தார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்