என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ராணிப்பேட்டையில் பஸ் மோதி மூதாட்டி உயிரிழப்பு
Byமாலை மலர்4 Aug 2021 9:53 AM GMT (Updated: 4 Aug 2021 9:53 AM GMT)
மினி பஸ் மோதி மூதாட்டி உயிரிழந்த சம்பவம் தொடர்பாக ராணிப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிப்காட் (ராணிப்பேட்டை):
ராணிப்பேட்டையில் உள்ள முக்கியம்மன் கோவில் தெரு பகுதியை சேர்ந்தவர் லலிதா (வயது 66). இவர், ராணிப்பேட்டை ஆட்டோ நகர் அருகே எம்.பி.டி. சாலையில் நடந்து சென்றார்.
அப்போது அந்த வழியாக வந்த மினி பஸ் திடீரென லலிதா மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த லலிதா சிகிச்சைக்காக வாலாஜாவில் உள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே லலிதா இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து ராணிப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராணிப்பேட்டையில் உள்ள முக்கியம்மன் கோவில் தெரு பகுதியை சேர்ந்தவர் லலிதா (வயது 66). இவர், ராணிப்பேட்டை ஆட்டோ நகர் அருகே எம்.பி.டி. சாலையில் நடந்து சென்றார்.
அப்போது அந்த வழியாக வந்த மினி பஸ் திடீரென லலிதா மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த லலிதா சிகிச்சைக்காக வாலாஜாவில் உள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே லலிதா இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து ராணிப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X