என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கறம்பக்குடி அருகே விடுதியில் சிலிண்டர்கள் திருட்டு
Byமாலை மலர்1 Aug 2021 10:49 AM GMT (Updated: 1 Aug 2021 10:49 AM GMT)
கறம்பக்குடி அருகே விடுதியில் சிலிண்டர்கள் திருட்டு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆலங்குடி:
கறம்பக்குடி அருகே மழையூர் அரியாண்டி கிராமத்தில் அரசு ஆதி திராவிடர் மாணவர் விடுதி உள்ளது. இங்கு ரமணி என்பவர் விடுதி காப்பாளராக (வார்டன்) பணியாற்றி வருகிறார். பள்ளிகள் செயல்படாததால் மாணவர் விடுதி மூடப்பட்டு இருந்தது. இந்நிலையில் பராமரிப்பு பணிக்கு ஊழியர்கள் விடுதியை திறந்தனர். அப்போது சமையலறையில் இருந்த ஆறு கேஸ் சிலிண்டர்களை காணவில்லை.
இதுகுறித்து மாணவர் விடுதி வார்டன் ரமணி மழையூர் போலீசில் புகார் கொடுத்தார்.அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் துர்காதேவி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X