search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    கிள்ளனூர் அருகே பணம் வைத்து சூதாடிய 5 பேர் கைது

    கிள்ளனூர் அருகே பணம் வைத்து சூதாடிய 5 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கீரனூர்:

    கிள்ளனூர் அருகே பெரம்பூர் குளத்துகரை பகுதியில் பணம் வைத்து சூதாடிய அதே ஊரைச் சேர்ந்த சண்முகம் (வயது 55), ராமராசு (35), பாலசுப்பிரமணியன் (55), பிரபு (32), வடிவேல் (38) ஆகிய 5 பேரை உடையாளிப்பட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மாயழகு கைது செய்தார். அவர்களிடம் இருந்து ரூ.150 மற்றும் சீட்டுக் கட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.
    Next Story
    ×