search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முகக்கவசம்
    X
    முகக்கவசம்

    சேத்துப்பட்டு பேரூராட்சியில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு அபராதம்

    சேத்துப்பட்டு பேரூராட்சியில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
    சேத்துப்பட்டு:

    சேத்துப்பட்டு பேரூராட்சி செயல் அலுவலர் ஆனந்தன் மேற்பார்வையில் நான்கு வழி சாலையில் பேரூராட்சி ஊழியர்களை கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. அப்போது முகக் கவசம் அணியாமலும், சமூக இடைவெளியை கடைப்பிடிக்காமலும் இருந்தவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
    Next Story
    ×