என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கிருஷ்ணகிரி மாவட்டம் முழுவதும் பணம் வைத்து சூதாடிய 15 பேர் கைது
Byமாலை மலர்20 July 2021 12:53 PM GMT (Updated: 20 July 2021 12:53 PM GMT)
கிருஷ்ணகிரி மாவட்டம் முழுவதும் பணம் வைத்து சூதாடிய 15 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி மாவட்டம் முழுவதும் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது பணம் வைத்து சூதாடியதாக வெப்பாலம்பட்டி மகேந்திரன் (வயது 43), மோகன் (24), ரங்கநாதன் (30), வெற்றிவேல் (37), சேவகானப்பள்ளி முனிராஜ் (25), முத்துராயன்தொட்டி பாலாஜி (23), மாதப்பன் (25), சீனிவாஸ் (35), சேலம் மாவட்டம் மேட்டூர் தாலுகா கதிரிப்பட்டி வீரமுத்து (30), பெரிய பேட்டிகானப்பள்ளி முருகன் (42), பேட்டிகானப்பள்ளி சிவா (23), சோனரஹள்ளி சரவணன் (31), பெரியசாமி (42), பூங்காவனம் (53), சக்தி (45) ஆகிய 15 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து ரூ.1,600 பறிமுதல் செய்யப்பட்டது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X