என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கொரோனாவுக்கு 2 பேர் பலி
Byமாலை மலர்19 July 2021 1:10 PM GMT (Updated: 19 July 2021 1:10 PM GMT)
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கொரோனாவால் 24 பேர் பாதிக்கப்பட்டனர். 57 பேர் சிகிச்சையில் குணமடைந்தனர்.
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி பகுதியை சேர்ந்த 82 வயது முதியவர், 45 வயது பெண் ஆகியோர் கொரோனா பாதிப்புடன் கிருஷ்ணகிரி, சேலம் தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி இறந்தனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று கொரோனாவால் 24 பேர் பாதிக்கப்பட்டனர். 57 பேர் சிகிச்சையில் குணமடைந்தனர். மாவட்டத்தில் இதுவரை 40 ஆயிரத்து 978 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். அதில் 40 ஆயிரத்து 137 பேர் சிகிச்சையில் குணமடைந்தனர். 523 பேர் தற்போது சிகிச்சையில் உள்ளனர். கொரோனாவுக்கு இதுவரை பலியானவர்களின் எண்ணிக்கை 318 ஆக அதிகரித்துள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X