என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சாராய விற்பனை, ஊறல் தொடர்பாக 72 வழக்குகள் பதிவு
Byமாலை மலர்15 July 2021 11:06 AM GMT (Updated: 15 July 2021 11:06 AM GMT)
பெரம்பலூர் மாவட்டத்தில் கடந்த ஜனவரி மாதம் முதல் தற்போது வரை கஞ்சா விற்பனையில் ஈடுபட்டவர்கள் மீது மொத்தம் 7 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்டத்தில் கடந்த 3 மாதங்களில் 11 சாராய ஊறல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 1,625 லிட்டர் சாராய ஊறல் அழிக்கப்பட்டது. மேலும் சாராய விற்பனையில் ஈடுபட்ட 61 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, 1,828 லிட்டர் சாராயம் அழிக்கப்பட்டது.
பெரம்பலூர் மாவட்டத்தில் கடந்த ஜனவரி மாதம் முதல் தற்போது வரை கஞ்சா விற்பனையில் ஈடுபட்டவர்கள் மீது மொத்தம் 7 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணி தெரிவித்தார்.
பெரம்பலூர் மாவட்டத்தில் கடந்த 3 மாதங்களில் 11 சாராய ஊறல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 1,625 லிட்டர் சாராய ஊறல் அழிக்கப்பட்டது. மேலும் சாராய விற்பனையில் ஈடுபட்ட 61 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, 1,828 லிட்டர் சாராயம் அழிக்கப்பட்டது.
பெரம்பலூர் மாவட்டத்தில் கடந்த ஜனவரி மாதம் முதல் தற்போது வரை கஞ்சா விற்பனையில் ஈடுபட்டவர்கள் மீது மொத்தம் 7 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணி தெரிவித்தார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X