என் மலர்
செய்திகள்

கொரோனா வைரஸ்
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 49 பேருக்கு கொரோனா
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 49 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது.
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று 49 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதனால் மாவட்டத்தில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 40 ஆயிரத்து 759 ஆக உயர்ந்தது. நேற்று ஒரே நாளில் 72 பேர் குணமாகினர். இதுவரை 39 ஆயிரத்து 754 பேர் குணமாகி உள்ளனர். கொரோனாவால் பாதிக்கப்பட்ட 693 பேர் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். மாவட்டத்தில் இதுவரை கொரோனாவுக்கு 312 பேர் பலியாகி உள்ளனர்.
Next Story






