என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
அனுமதி இன்றி டிப்பர் லாரியில் ஜல்லி ஏற்றி வந்தவர் கைது
Byமாலை மலர்10 July 2021 2:44 PM GMT (Updated: 10 July 2021 2:44 PM GMT)
அனுமதி இன்றி டிப்பர் லாரியில் ஜல்லி ஏற்றி வந்தவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிப்காட் (ராணிப்பேட்டை):
சென்னை கே.கே.நகர் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ் (வயது 40). இவர் டிப்பர் லாரியில் அனுமதி இன்றி ஜல்லியை ஏற்றிக்கொண்டு, ராணிப்பேட்டை முத்துக்கடை பகுதியில் வந்து கொண்டிருந்தார்.
அப்போது அங்கு வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த ராணிப்பேட்டை போலீசார், சுரேசை கைது செய்தனர். அவரிடமிருந்து டிப்பர் லாரியும் பறிமுதல் செய்யப்பட்டது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X