search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    காவேரிப்பட்டணம் அருகே பணம் வைத்து சூதாடிய 3 பேர் கைது

    காவேரிப்பட்டணம் அருகே பணம் வைத்து சூதாடிய 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    காவேரிப்பட்டணம்:

    காவேரிப்பட்டணம் அருகே கதிரிபுரம் பகுதியில் போலீசார் ரோந்து சென்றனர். அங்கு பணம் வைத்து சூதாடியதாக கருக்கன்சாவடி பகுதியை சேர்ந்த மாது (வயது 52), கல்குட்டப்பட்டி குப்பன் (56), எம்.சவுளூர் சின்ன குழந்தை (55) ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.750 பறிமுதல் செய்யப்பட்டது.
    Next Story
    ×