என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா தடுப்பூசி
    X
    கொரோனா தடுப்பூசி

    177 பேருக்கு கொரோனா தடுப்பூசி

    ஆலங்குளம் கூட்டுறவு வங்கி வளாகத்தில் கொரோனா தடுப்பூசி போடும் முகாம் நடைபெற்றது.
    ஆலங்குளம்:

    ஆலங்குளம் கூட்டுறவு வங்கி வளாகத்தில் கொரோனா தடுப்பூசி போடும் முகாம் நடைபெற்றது. டாக்டர் செந்தட்டி காளை தலைமையில், சுகாதார ஆய்வாளர் மதியரசு, செவிலியர்கள் காளீஸ்வரி, மகாலட்சுமி, ஆகியோர் அடங்கிய சுகாதார குழு 177 பேருக்கு கொரோனா தடுப்பூசி போட்டனர். இதில் சமூக ஆர்வலர் ராதா கிருஷ்ணன், வெம்பக்கோட்டை மேற்கு ஒன்றிய ம.தி.மு.க. செயலாளர் ரவிசங்கர், தி.மு.க. பிரமுகர் கோவிந்தராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
    Next Story
    ×