என் மலர்
செய்திகள்

கொரோனா வைரஸ்
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 87 பேருக்கு கொரோனா
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று கொரோனாவால் 87 பேர் பாதிக்கப்பட்டனர். 165 பேர் சிகிச்சையில் குணமடைந்து வீடு திரும்பினர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று கொரோனாவால் 87 பேர் பாதிக்கப்பட்டனர். 165 பேர் சிகிச்சையில் குணமடைந்து வீடு திரும்பினர். மாவட்டத்தில் இதுவரை 40 ஆயிரத்து 260 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 39 ஆயிரத்து 108 பேர் சிகிச்சையில் குணமடைந்துள்ளனர். 844 பேர் தற்போது சிகிச்சையில் உள்ளனர். இதுவரை கொரோனாவுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 308 ஆக உள்ளது.
Next Story






