என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா வைரஸ்
    X
    கொரோனா வைரஸ்

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கொரோனாவுக்கு 3 பேர் பலி

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று கொரோனாவால் 103 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று கொரோனாவால் 103 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று 109 பேர் சிகிச்சையில் குணமடைந்து வீடு திரும்பினர். மாவட்டத்தில் 3 பேர் கொரோனாவுக்கு இறந்துள்ளனர். தற்போது 1,039 பேர் சிகிச்சையில் உள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இதுவரை 39 ஆயிரத்து 986 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவுக்கு இதுவரை இறந்தவர்களின் எண்ணிக்கை 306 ஆக அதிகரித்துள்ளது.
    Next Story
    ×