என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா வைரஸ்
    X
    கொரோனா வைரஸ்

    திருவண்ணாமலை மாவட்டத்தில் 145 பேருக்கு கொரோனா

    திருவண்ணாமலை மாவட்டத்தில் தற்போது ஆயிரத்து 80 பேர் தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. இந்த நிலையில் நேற்று ஒரேநாளில் 145 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர். அதுமட்டுமின்றி 2 பேர் உயிரிழந்து உள்ளனர். இதன் மூலம் நேற்று வரை 48 ஆயிரத்து 874 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனா். இதில் 47 ஆயிரத்து 203 பேர் சிகிச்சை பெற்று குணமடைந்து உள்ளனர்.

    தற்போது ஆயிரத்து 80 பேர் தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 591 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்து உள்ளனர்.
    Next Story
    ×