search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தற்கொலை
    X
    தற்கொலை

    தளி அருகே விவசாயி தற்கொலை

    தளி அருகே விவசாயி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தளி அருகே உள்ள லட்சுமிபுரத்தை சேர்ந்தவர் சிவமாதப்பா (வயது 40). விவசாயி. இவர் குடும்ப பிரச்சினை காரணமாக விஷம் குடித்தார். இதனால் ஓசூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். தற்கொலை குறித்து தளி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    Next Story
    ×