என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
புஞ்சைபுளியம்பட்டி அருகே கள்ளசாரயம் காய்ச்சிய நபர் கைது
Byமாலை மலர்15 Jun 2021 10:44 AM GMT (Updated: 15 Jun 2021 10:44 AM GMT)
புஞ்சைபுளியம்பட்டி அருகே கள்ளசாரயம் காய்ச்சிய நபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
புஞ்சைபுளியம்பட்டி:
புஞ்சைபுளியம்பட்டி அருகே உள்ள மாராயிபாளையம் பழத் தோட்ட பகுதியில் கள்ள சாராயம் காய்சுவதாக புஞ்சைபுளியம்பட்டி தனி பிரிவு போலீஸ் சதாசிவத்திற்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் அப்பகுதியில் மது விலக்கு இன்ஸ்பெக்டர் சுப்புரத்தினம் தலைமையிலான போலீசார் சோதனையிட்ட போது கள்ள சாராயம் காய்சுவதற்காக ஒரு பேரலில் 50 லிட்டர் ஊறல் போட்டு வைத்து இருந்ததை கண்டுபிடித்தனர்.
மேலும் அப்பகுதியில் கள்ள சாராயம் காய்சி விற்பனை செய்து வந்ததும் கண்டுபிடித்தனர். இதனையடுத்து போலீசார் விசாரனையில் கனக்கரசம் பாளையத்தை சேர்ந்த காளிமுத்து (26) என்பவர் கள்ள சாராயம் காய்சி விற்பனை செய்து வந்தது தெரிய வந்தது காளிமுத்துவை கைது செய்த மது விலக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X