search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வழக்கு பதிவு
    X
    வழக்கு பதிவு

    இலுப்பூர், அன்னவாசல் பகுதிகளில் ஊரடங்கை மீறிய 16 பேர் மீது வழக்குப்பதிவு

    இலுப்பூர்,அன்னவாசல் பகுதிகளில் ஊரடங்கை மீறிய 16 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    அன்னவாசல்:

    இலுப்பூர், அன்னவாசல் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, ஊரடங்கைமீறி முககவசம் அணியாமல், இருசக்கர வாகனத்தில் தேவையில்லாமல் சுற்றித்திரிந்த மற்றும் அரசின் உத்தரவை மீறிய 16 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். மேலும் 15 இருசக்கர வாகனங்களை யும் பறிமுதல் செய்தனர்.
    Next Story
    ×