என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கொரோனாவால் பெண்கள் உள்பட 5 பேர் பலி
Byமாலை மலர்7 Jun 2021 12:04 PM GMT (Updated: 7 Jun 2021 12:04 PM GMT)
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கொரோனாவால் 334 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 453 பேர் சிகிச்சையில் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா பாதிப்புடன் 45 வயது பெண், 38 வயது பெண், 50 வயது பெண், 55 வயது ஆண் ஆகியோரும், போச்சம்பள்ளி அரசு ஆஸ்பத்திரியில் 47 வயது பெண் ஆகியோர் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பெற்று வந்தனர். அவர்கள் சிகிச்சை பலனின்றி இறந்தனர். இதன் மூலம் மாவட்டத்தில் கொரோனாவுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 229 ஆக உயர்ந்துள்ளது.
இதனிடையே நேற்று மாவட்டத்தில் கொரோனாவால் 334 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 453 பேர் சிகிச்சையில் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். மாவட்டத்தில் இதுவரை 35 ஆயிரத்து 141 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 31 ஆயிரத்து 605 பேர் சிகிச்சையில் குணமடைந்துள்ளனர். 3 ஆயிரத்து 307 பேர் தற்போது சிகிச்சையில் உள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X