search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    ஊரடங்கு உத்தரவை மீறியதாக 20 வாகனங்கள் பறிமுதல்

    நாகூரில் ஊரடங்கு உத்தரவை மீறியதாக 20 வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
    நாகூர்:

    கொரோனாவை கட்டுப்படுத்த தமிழகத்தில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் போலீசார் முக்கிய சாலைகளில் தடுப்பு அமைத்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் நாகூரில் ஊரடங்கு உத்தரவை மீறியதாக 20 வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
    Next Story
    ×