search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா பரிசோதனை
    X
    கொரோனா பரிசோதனை

    ஆயக்காரன்புலத்தில் கொரோனா பரிசோதனை முகாம்

    வாய்மேட்டை அடுத்த ஆயக்காரன்புலம் 2-ம் சேத்தி ஊராட்சியில் கொரோனா பரிசோதனை முகாம் நடைபெற்றது.
    வாய்மேடு:

    வாய்மேட்டை அடுத்த ஆயக்காரன்புலம் 2-ம் சேத்தி ஊராட்சியில் கொரோனா பரிசோதனை முகாம் நடைபெற்றது. முகாமை ஊராட்சி மன்ற தலைவர் ராமையன் தொடங்கி வைத்தார். இதில் ஊராட்சி ஒன்றிய ஆணையர்கள் ராஜு, வெற்றிச்செல்வன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முகாமில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த 200-க்கும் மேற்பட்டவர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டது. இதேபோல திருமருகல் ஒன்றியம் ஆலத்தூர் ஊராட்சியில் கொரோனா பரிசோதனை முகாம் நடைபெற்றது. முகாமை ஊராட்சி தலைவர் பாலசுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். முகாமில் ஆலத்தூர் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் 150-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
    Next Story
    ×