என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஆயக்காரன்புலத்தில் கொரோனா பரிசோதனை முகாம்
Byமாலை மலர்4 Jun 2021 3:08 PM GMT (Updated: 4 Jun 2021 3:08 PM GMT)
வாய்மேட்டை அடுத்த ஆயக்காரன்புலம் 2-ம் சேத்தி ஊராட்சியில் கொரோனா பரிசோதனை முகாம் நடைபெற்றது.
வாய்மேடு:
வாய்மேட்டை அடுத்த ஆயக்காரன்புலம் 2-ம் சேத்தி ஊராட்சியில் கொரோனா பரிசோதனை முகாம் நடைபெற்றது. முகாமை ஊராட்சி மன்ற தலைவர் ராமையன் தொடங்கி வைத்தார். இதில் ஊராட்சி ஒன்றிய ஆணையர்கள் ராஜு, வெற்றிச்செல்வன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முகாமில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த 200-க்கும் மேற்பட்டவர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டது. இதேபோல திருமருகல் ஒன்றியம் ஆலத்தூர் ஊராட்சியில் கொரோனா பரிசோதனை முகாம் நடைபெற்றது. முகாமை ஊராட்சி தலைவர் பாலசுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். முகாமில் ஆலத்தூர் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் 150-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X