என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    போளூரில் சாராயம் விற்ற பெண் கைது

    போளூரில் சாராயம் விற்ற பெண்ணை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    போளூர்:

    போளூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தட்சிணாமூர்த்தி மற்றும் போலீசார் நேற்று காலை ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது போளூர் சாவடி தெருவில் வீட்டில் சாராயம் விற்ற சாந்தி (வயது 57) என்பவரை கைது செய்து, அவரிடமிருந்து 120 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்து அழித்தனர்.
    Next Story
    ×