என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    ஓசூர் அருகே புகையிலை பொருட்கள் விற்றவர் கைது

    ஓசூர் அருகே புகையிலை பொருட்கள் விற்றவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    தேன்கனிக்கோட்டை:

    தளி போலீசார் கல்கேரி பகுதியில் ரோந்து சென்றனர். அங்கு தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்றதாக அந்த பகுதியை சேர்ந்த சீனிவாசன் (வயது 40) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
    Next Story
    ×