என் மலர்
செய்திகள்

கைது
ஓசூர் அருகே புகையிலை பொருட்கள் விற்றவர் கைது
ஓசூர் அருகே புகையிலை பொருட்கள் விற்றவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தேன்கனிக்கோட்டை:
தளி போலீசார் கல்கேரி பகுதியில் ரோந்து சென்றனர். அங்கு தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்றதாக அந்த பகுதியை சேர்ந்த சீனிவாசன் (வயது 40) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
Next Story






