என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா வைரஸ்
    X
    கொரோனா வைரஸ்

    சிவகங்கை மாவட்டத்தில் 214 பேருக்கு கொரோனா

    சிவகங்கை மாவட்டத்தில் அரசு மருத்துவமனை, தனியார் மருத்துவமனை, மற்றும் வீட்டு தனிமையில் உள்ளவர்கள் உள்பட 2041 பேர் தற்போது சிகிச்சையில் உள்ளனர்.
    சிவகங்கை:

    சிவகங்கை மாவட்டத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த நிலையில் நேற்று ஒரே நாளில் 214 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதே போல் நேற்று கொரோனா தொற்று காரணமாக 61 வயதுள்ள முதியவர் ஒருவர் மதுரை தனியார் மருத்துவமனையில் இறந்தார். மாவட்டத்தில் அரசு மருத்துவமனை, தனியார் மருத்துவமனை, மற்றும் வீட்டு தனிமையில் உள்ளவர்கள் உள்பட 2041 பேர் தற்போது சிகிச்சையில் உள்ளனர்.நேற்று ஒரே நாளில் 188 பேர் கொரோனா சிகிச்சை முடிந்து வீடு திரும்பினர்.
    Next Story
    ×