என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தேன்கனிக்கோட்டையில் மது கடத்தி வந்த 2 வாலிபர்கள் மீது வழக்கு
Byமாலை மலர்29 May 2021 2:06 PM GMT (Updated: 29 May 2021 2:06 PM GMT)
தேன்கனிக்கோட்டையில் மது கடத்தி வந்த 2 வாலிபர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தேன்கனிக்கோட்டை:
தேன்கனிக்கோட்டை அருகே கொத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் புட்டப்பா. இவருடைய மகன் எல்லப்பா வயது (20). அதே பகுதியை சேர்ந்தவர் திருப்பதி என்பவரின் மகன் அப்பு (20). இவர்கள் 2 பேரும் இருசக்கர வாகனத்தில் கர்நாடக மாநிலத்தில் இருந்து வந்து கொண்டிருந்தனர். அப்போது தேன்கனிக்கோட்டை போலீசார் வாகன தணிக்கையல் ஈடுபட்டிருந்தனர். அப்போது போலீசார் அவர்கள் வந்த இருசக்கர வாகனத்தை நிறுத்தினர். பின்னர் வாகனத்தை சோதனை செய்தபோது கர்நாடக மாநிலத்தில் இருந்து விற்பனைக்காக மதுபாட்டில்கள் கடத்தி வந்தது ெதரியவந்தது. இதையடுத்து 2 வாலிபர்கள் மீதும் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரகுநாதன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X