என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா தடுப்பூசி
    X
    கொரோனா தடுப்பூசி

    ஆர்வத்துடன் தடுப்பூசி போட்டுக்கொண்ட பெண்கள்

    பெண்களே அதிக அளவில் ஆர்வத்துடன் வந்து தடுப்பூசி போட்டுக் கொண்டனர்.
    செந்துறை:

    அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள ராயம்புரம் கிராமத்தில் 18 வயது முதல் 44 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான கொரோனோ தடுப்பூசி முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் பெண்களே அதிக அளவில் ஆர்வத்துடன் வந்து தடுப்பூசி போட்டுக் கொண்டனர்.
    Next Story
    ×