என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    கிருஷ்ணகிரியில் பணம் வைத்து சூதாடிய 3 பேர் கைது

    கிருஷ்ணகிரியில் பணம் வைத்து சூதாடிய 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி கே.ஆர்.பி.அணை போலீசார் பொதுப்பணித்துறை குடியிருப்பு பின்புறம் ரோந்து சென்றனர். அங்கு பணம் வைத்து சூதாடிய பெரியமுத்தூர் ராமசாமி (வயது 30), கொல்லகொட்டாய் திருப்பதி (36), துவாரகாபுரி செந்தில்குமார் (34) ஆகிய 3 பேரை கைது செய்தனர்.
    Next Story
    ×