என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கே.வி.குப்பம் பகுதியில் ஊரடங்கை மீறிய 33 பேருக்கு அபராதம்
Byமாலை மலர்17 May 2021 1:07 PM GMT (Updated: 17 May 2021 1:07 PM GMT)
முகக்கவசம் அணியாமல் வந்தவர்கள், ஊரடங்கை மீறி இரு சக்கரவாகனங்களில் சுற்றித்திரிந்தவர்கள் என மொத்தம் 33 பேருக்கு போலீசாா் அபராதம் விதித்தனர்.
கே.வி.குப்பம்:
கே.வி.குப்பம் பகுதியில் நேற்று முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்படுகிறதா? என கே.வி.குப்பம் பஸ் நிலையம், சந்தைமேடு, வடுகந்தாங்கல் ஆகிய பகுதிகளில் கே.வி.குப்பம் போலீசார் தீவிர ஆய்வு மேற்கொண்டனர். அப்போது முகக்கவசம் அணியாமல் வந்தவர்கள், ஊரடங்கை மீறி இரு சக்கரவாகனங்களில் சுற்றித்திரிந்தவர்கள் என மொத்தம் 33 பேருக்கு போலீசாா் அபராதம் விதித்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X