search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வழக்கு பதிவு
    X
    வழக்கு பதிவு

    திருப்பத்தூர் மாவட்டத்தில் 6 ஆயிரம் வழக்குகள் பதிவு

    ஊரடங்கை மீறியதாகவும், முக கவசம் அணியாமல் சென்றதாகவும், சமூக இடைவெளியை கடைப்பிடிக்காமல் இருந்ததாகவும் 6 ஆயிரம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
    திருப்பத்தூர்:

    கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு முழு ஊரடங்கு அமல்படுத்தி உள்ளது. ஊரடங்கை மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    அதன்படி திருப்பத்தூர் மாவட்டத்தில் இதுவரை ஊரடங்கை மீறியதாகவும், முக கவசம் அணியாமல் சென்றதாகவும், சமூக இடைவெளியை கடைப்பிடிக்காமல் இருந்ததாகவும் 6 ஆயிரம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் 200 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது.
    Next Story
    ×