என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்

X
அபராதம்
பரமத்திவேலூரில் சரக்கு ஆட்டோவில் ஆட்களை ஏற்றி வந்த டிரைவருக்கு அபராதம்
By
மாலை மலர்15 May 2021 11:16 AM GMT (Updated: 15 May 2021 11:16 AM GMT)

கொரோனா தடுப்பு விதிகளை மீறி 10-க்கும் மேற்பட்ட தொழிலாளர்களை அழைத்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் சரக்கு ஆட்டோ டிரைவருக்கு ரூ.2 ஆயிரம் அபராதம் விதித்தனர்.
பரமத்திவேலூர்:
பரமத்திவேலூ 4 ரோட்டில் துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜாரணவீரன் தலைமையிலான போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக கரூரில் இருந்து சேலம் நோக்கி சென்ற ஒரு சரக்கு ஆட்டோவை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் கொரோனா தடுப்பு விதிகளை மீறி 10-க்கும் மேற்பட்ட தொழிலாளர்களை அழைத்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் சரக்கு ஆட்டோ டிரைவருக்கு ரூ.2 ஆயிரம் அபராதம் விதித்தனர். மேலும் சரக்கு ஆட்டோவில் முககவசம் அணியாமல் பயணம் செய்தவர்களுக்கு துணை போலீஸ்சூப்பிரண்டு முககவசங்களை வழங்கி எச்சரித்தார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X
