என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கொரோனாவுக்கு தாய் பலி - மகன் தூக்குப்போட்டு தற்கொலை
Byமாலை மலர்14 May 2021 8:36 AM GMT (Updated: 14 May 2021 8:36 AM GMT)
கொரோனாவுக்கு தாய் இறந்ததால் அதிர்ச்சியில் மகன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பாகலூர் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ராயக்கோட்டை:
கிருஷ்ணகிரி மாவட்டம், கெலமங்கலத்தை சேர்ந்தவர் ஜாபர். இவரது மகன் ஆஜம், (வயது 24) இவர், ஓசூர் அடுத்த பாகலூரில் தங்கியிருந்து கூலி வேலை செய்து வந்தார். இந்த நிலையில், ஆஜமின் தாய், கொரோனாவால் பாதிக்கப்பட்டு தருமபுரி அரசு மருத்துவமனையில் நேற்று மாலை இந்தார்.
இந்த தகவல் அறிந்து ஆஜம் மிகவும் மனவேதனையடைந்தார். பின்னர் சிறிது நேரத்தில், பாகலூர் ஆசிரியர் காலனியில் உள்ள தனது வீட்டில், அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து பாகலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கொரோனாவுக்கு தாய் இறந்ததால் அதிர்ச்சியில் மகன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பாகலூர் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X