என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஆரணியில் அரசு என்ஜினீயரிங் கல்லூரி கொரோனா வார்டாக மாற்றம்
Byமாலை மலர்12 May 2021 10:25 AM GMT (Updated: 12 May 2021 10:25 AM GMT)
கொரோனா பாதித்தவர்களுக்கு அடிப்படை வசதிகள் மருத்துவ வசதிகள் சரிவர உள்ளதா என ஆய்வு மேற்கொண்டார்.
ஆரணி:
ஆரணி அடுத்த தச்சூர் கிராமத்தில் உள்ள அரசு பொறியியல் கல்லூரியில் தற்போது கொரோனா வார்டாக தயார் நிலையில் உள்ளதை மாவட்ட திட்ட இயக்குநர் ஆர்த்தி நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
80 அறைகளில் தலா அறைக்கு 3 படுக்கை உள்ளிட்ட 240 படுக்கைகள், கொரோனா பாதித்தவர்களுக்கு அடிப்படை வசதிகள் மருத்துவ வசதிகள் சரிவர உள்ளதா என ஆய்வு மேற்கொண்டார். இந்த பொறியியல் கல்லூரியில் ஆரணி சுற்றியுள்ள கொரோனாவால் பாதிக்கபட்டவர்கள் இந்த இடத்தில் தங்கி தரமான சிகிச்சை பெறலாம் என்றும் தெரிவித்தார்.
இதில் ஆரணி உதவி செயற்பொறியாளர் ரவிசந்திரன் உதவி பொறியாளர்கள் ஜெயலட்சுமிராஜேந்திரன் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஹரி ஸ்ரீதர் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X