என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கீழ்வேளூர் பகுதியில் சாராயம் விற்ற 2 பேர் கைது
Byமாலை மலர்7 May 2021 9:41 AM GMT (Updated: 7 May 2021 9:41 AM GMT)
நாகை மாவட்டம் கீழ்வேளூர் பகுதியில் சாராயம் விற்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. இதன் அடிப்படையில் அப்பகுதிக்கு போலீசார் சென்று விசாரணை நடத்தினர்.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டம் கீழ்வேளூர் பகுதியில் சாராயம் விற்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. இதன் அடிப்படையில் அப்பகுதிக்கு போலீசார் சென்று விசாரணை நடத்தினர். அப்போது காரைக்காலில் இருந்து கடத்தி வரப்பட்ட சாராயத்தை கடந்தி வந்து வீரன் கோவில் மற்றும் அக்கரகடம்பனூர் அருகே விற்பது தெரியவந்தது.
இதையடுத்து சாராயம் விற்றதாக அதே பகுதியை சேர்ந்த செல்வவிநாயகம் (வயது 42), ராஜேஷ்(29) ஆகிய இருவரை போலீசார் விரட்டிப் பிடித்தனர். இவர்களிடமிருந்து 220 லிட்டர் சாராயம் கைப்பற்றினர். மேலும் 2 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X