என் மலர்
செய்திகள்

மின்சார ரெயில்
புறநகர் ரெயில்களில் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை- தெற்கு ரெயில்வே
சென்னை புறநகர் ரெயில்களில் நாளை முதல் 20ந் தேதி வரை பொதுமக்களுக்கு அனுமதி இல்லை என்று தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.
சென்னை:
தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
* சென்னை புறநகர் ரெயில்களில் நாளை முதல் 20ந் தேதி வரை பொதுமக்களுக்கு அனுமதி இல்லை.
* உயர்நீதிமன்றம் உள்ளிட்ட நீதிபதிகள், வழக்கறிஞர்களும் புறநகர் ரெயிலில் பயணிக்க அனுமதி
* துறைமுகப் பணியாளர்கள், ஊடகத் துறையினர், மின்னணு வணிகத்தினர், அரசு, தனியார் வங்கிப்பணியாளர்களுக்கு அனுமதி
* அத்தியாவசிய பணியாளர்களுக்கு மட்டும் அனுமதி
* கல்வி நிறுவன ஊழியர்கள், மாணவர்களுக்கு அனுமதி
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
* சென்னை புறநகர் ரெயில்களில் நாளை முதல் 20ந் தேதி வரை பொதுமக்களுக்கு அனுமதி இல்லை.
* முன்களப்பணியாளர்கள், ரெயில்வே ஊழியர்கள், மத்திய, மாநில அரசு ஊழியர்கள் பயணிக்க அனுமதி
* துறைமுகப் பணியாளர்கள், ஊடகத் துறையினர், மின்னணு வணிகத்தினர், அரசு, தனியார் வங்கிப்பணியாளர்களுக்கு அனுமதி
* அத்தியாவசிய பணியாளர்களுக்கு மட்டும் அனுமதி
* கல்வி நிறுவன ஊழியர்கள், மாணவர்களுக்கு அனுமதி
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Next Story