search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மின்சார ரெயில்
    X
    மின்சார ரெயில்

    புறநகர் ரெயில்களில் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை- தெற்கு ரெயில்வே

    சென்னை புறநகர் ரெயில்களில் நாளை முதல் 20ந் தேதி வரை பொதுமக்களுக்கு அனுமதி இல்லை என்று தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.
    சென்னை:

    தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

    * சென்னை புறநகர் ரெயில்களில் நாளை முதல் 20ந் தேதி வரை பொதுமக்களுக்கு அனுமதி இல்லை.

    * முன்களப்பணியாளர்கள், ரெயில்வே ஊழியர்கள், மத்திய, மாநில அரசு ஊழியர்கள் பயணிக்க அனுமதி

    * உயர்நீதிமன்றம் உள்ளிட்ட நீதிபதிகள், வழக்கறிஞர்களும் புறநகர் ரெயிலில் பயணிக்க அனுமதி

    * துறைமுகப் பணியாளர்கள், ஊடகத் துறையினர், மின்னணு வணிகத்தினர், அரசு, தனியார் வங்கிப்பணியாளர்களுக்கு அனுமதி

    * அத்தியாவசிய பணியாளர்களுக்கு மட்டும் அனுமதி

    * கல்வி நிறுவன ஊழியர்கள், மாணவர்களுக்கு அனுமதி

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    Next Story
    ×