என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திருப்பத்தூர் நகராட்சி சார்பில் முககவசம் அணியாதவர்களுக்கு அபராதம்
Byமாலை மலர்30 April 2021 1:10 PM GMT (Updated: 30 April 2021 1:10 PM GMT)
திருப்பத்தூர் நகராட்சி சார்பில் முககவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
திருப்பத்தூர்:
தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் திருப்பத்தூர் நகராட்சி ஆணையாளர் சத்தியநாதன் தலைமையில் துப்புரவு ஆய்வாளர் விவேக், பணி மேற்பார்வையாளர் சீனிவாசன், குழுவினர் 36 வார்டுகளிலும் கிருமிநாசினி தெளிக்கும் பணி மற்றும் பிளீச்சிங் பவுடர் போடும் பணி நடைபெற்றது. பொதுமக்கள் அவசியமின்றி வெளியே வரக்கூடாது என்றும், அத்தியாவசிய பொருட்கள் வாங்க வெளியே வரும் போது முககவசம், சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என நகராட்சி அலுவலர்கள் தெரிவித்தனர். மேலும் முககவசம் அணியாமல் வந்த நபர்களுக்கு ரூ.200 அபராதம் விதித்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X