என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சேத்துப்பட்டில் முககவசம் அணியாதவர்களுக்கு அபராதம்
Byமாலை மலர்30 April 2021 12:37 PM GMT
சேத்துப்பட்டு நான்கு வழி சாலையில் பேரூராட்சி ஊழியர்கள் கொரோனா குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி கொண்டிருந்தனர்.
சேத்துப்பட்டு:
சேத்துப்பட்டு நான்கு வழி சாலையில் பேரூராட்சி ஊழியர்கள் கொரோனா குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி கொண்டிருந்தனர். அப்போது முககவசம் அணியாமல் வந்தவர்களிடம் ரூ.2,200 அபராதம் விதித்து வசூலிக்கப்பட்டது.
மேலும் பொதுமக்கள் சந்திக்கக் கூடிய இடங்களில் ஒலிபெருக்கி மூலம் வீட்டிலிருந்து வரும்போது முககவசம் அணிந்து வரவேண்டும் என்று விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள். இதில் பேரூராட்சி செயல் அலுவலர் ஆனந்தன் மற்றும் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X