என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சாமல்பட்டி அருகே வாலிபர் விபத்தில் பலி
Byமாலை மலர்23 April 2021 10:07 AM GMT (Updated: 23 April 2021 10:07 AM GMT)
சாமல்பட்டி அருகே வாலிபர் விபத்தில் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கல்லாவி:
தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டியை அடுத்த அலமேலுபுரம் பகுதியைச் சேர்ந்தவர் குமரேசன் (வயது 29). இவர் தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில் இவர் ஊத்தங்கரை அடுத்த சாமல்பட்டி பகுதியில் உறவினர் ஒருவர் இறுதிச்சடங்கில் பங்கேற்று விட்டு மோட்டார் சைக்கிளில் ஊருக்கு திரும்பினார். சாமல்பட்டி அடுத்த கெரிகேப்பள்ளி என்ற இடத்தில் வந்த போது மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து அருகே உள்ள புங்க மரத்தின் மீது மோதியது. இந்த விபத்தில் தலையில் பலத்த காயம் அடைந்த குமரேசன் சம்பவ இடத்திலேயே இறந்தார். இந்த விபத்து குறித்து சாமல்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X