என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஜிப்மரில் வெளிப்புற நோயாளிகளுக்கு சிகிச்சை நிறுத்தம்
Byமாலை மலர்23 April 2021 7:49 AM GMT (Updated: 23 April 2021 7:49 AM GMT)
கொரோனா பரவலை தடுக்கும் வகையில் தற்காலிகமாக வெளிப்புற நோயாளிகளுக்கு ஜிப்மரில் சிகிச்சை நிறுத்தப்படுகிறது.
புதுச்சேரி:
ஜிப்மர் மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
* கொரோனா பரவலை தடுக்கும் வகையில் தற்காலிகமாக வெளிப்புற நோயாளிகளுக்கு சிகிச்சை நிறுத்தப்படுகிறது.
* அவசர சிகிச்சை, அறுவை சிகிச்சை சேவைகள் வழக்கம்போல் தொடரும்.
* அவசர சிகிச்சைகளை தவிர மற்ற அனைத்துவிதமான சிகிச்சைக்காகவும் உள் அனுமதி நிறுத்தப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
ஜிப்மர் மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
* புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் ஏப்.26 முதல் வெளிப்புற நோயாளிகள் சிகிச்சை பிரிவு தற்காலிகமாக இயங்காது.
* கொரோனா பரவலை தடுக்கும் வகையில் தற்காலிகமாக வெளிப்புற நோயாளிகளுக்கு சிகிச்சை நிறுத்தப்படுகிறது.
* அவசர சிகிச்சை, அறுவை சிகிச்சை சேவைகள் வழக்கம்போல் தொடரும்.
* அவசர சிகிச்சைகளை தவிர மற்ற அனைத்துவிதமான சிகிச்சைக்காகவும் உள் அனுமதி நிறுத்தப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X