search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஜிப்மர் மருத்துவமனை
    X
    ஜிப்மர் மருத்துவமனை

    ஜிப்மரில் வெளிப்புற நோயாளிகளுக்கு சிகிச்சை நிறுத்தம்

    கொரோனா பரவலை தடுக்கும் வகையில் தற்காலிகமாக வெளிப்புற நோயாளிகளுக்கு ஜிப்மரில் சிகிச்சை நிறுத்தப்படுகிறது.
    புதுச்சேரி:

    ஜிப்மர் மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

    * புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் ஏப்.26 முதல் வெளிப்புற நோயாளிகள் சிகிச்சை பிரிவு தற்காலிகமாக இயங்காது.

    கொரோனா வைரஸ்

    * கொரோனா பரவலை தடுக்கும் வகையில் தற்காலிகமாக வெளிப்புற நோயாளிகளுக்கு சிகிச்சை நிறுத்தப்படுகிறது.

    * அவசர சிகிச்சை, அறுவை சிகிச்சை சேவைகள் வழக்கம்போல் தொடரும்.

    * அவசர சிகிச்சைகளை தவிர மற்ற அனைத்துவிதமான சிகிச்சைக்காகவும் உள் அனுமதி நிறுத்தப்படுகிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    Next Story
    ×