search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மாயம்
    X
    மாயம்

    போளூர் அருகே இளம்பெண் மாயம்

    போளூர் அருகே இளம்பெண் மாயமானது குறித்து அவரது தந்தை போலீசில் புகார் செய்தார். போலீசார் அவரை தேடி வருகிறார்கள்.
    போளூர்:

    போளூரை அடுத்த செங்குணம் கிராமத்தில் விவசாயி ஒருவரின் 21 வயது மதிக்கத்தக்க மகள் பிளஸ்-2 படித்து விட்டு வீட்டில் இருந்து வந்தார். அவரை, 15-ந்தேதியில் இருந்து காணவில்லை. அவரை பல்வேறு இடங்களில் தேடிப் பார்த்தும் கிடைக்கவில்லை.

    இதுகுறித்து இளம்பெண்ணின் தந்தை போளூர் போலீசில் நேற்று புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் கோவிந்தசாமி வழக்குப்பதிவு செய்து மாயமான இளம்பெண்ணை தேடி வருகிறார்.
    Next Story
    ×