search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா வைரஸ்
    X
    கொரோனா வைரஸ்

    ஆதனக்கோட்டை பகுதியில் ஒரே நாளில் 7 பேருக்கு கொரோனா

    புதுக்கோட்டை மாவட்டம் ஆதனக்கோட்டை பகுதியில் ஒரேநாளில் 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.
    ஆதனக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் ஆதனக்கோட்டை சுகாதார நிலைய வட்டாரத்திற்குட்பட்ட பகுதிகளில் நேற்று ஒரே நாளில் 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. அவர்கள் புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கொரோனா வார்டில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
    Next Story
    ×