என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
புதுவையில் 93 பள்ளிகளில் கொரோனா தடுப்பூசி மையம்
புதுச்சேரி:
பிரதமர் வேண்டுகோளின்படி புதுவையில் நாளை ஞாயிற்றுக்கிழமை முதல் 14-ந் தேதி வரை மெகா கொரோனா தடுப்பூசி திருவிழாவை நடத்த கவர்னர் தமிழிசை உத்தரவிட்டுள்ளார்.
புதுவை பிராந்தியத்தில் 23 தொகுதிகளில் 93 அரசு மற்றும் தனியார் பள்ளிகளை கொரோனா தடுப்பூசி மையங்களாக பயன்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதற்கான பொறுப்பாளர்கள் பள்ளிகளில் நியமிக்கப்பட்டுள்ளனர். பள்ளி கல்வித்துறை பிறப்பித்துள்ள உத்தரவில், 93 அரசு, தனியார் பள்ளிகளில் பொதுமக்களுக்கு தடுப்பூசி போடும் வகையில் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்க வேண்டும். பணியாளர்களுக்கு தேவையான கம்ப்யூட்டர், இணையம் உள்ளிட்ட வசதிகளையும் செய்துதர வேண்டும்.
தேவையான இடங்களில் பல்நோக்கு ஊழியர்கள், சுகாதார ஊழியர்களை நியமித்து சமூக இடைவெளியை கடை பிடிக்க வேண்டும். கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும். கிருமிநாசினி பயன்படுத்துவதை உறுதி செய்ய வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்