என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மோட்டார் சைக்கிளில் வந்து வாக்களித்த ரங்கசாமி
Byமாலை மலர்6 April 2021 10:26 AM GMT (Updated: 6 April 2021 10:26 AM GMT)
திலாசுபேட்டையில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளி வாக்குச்சாவடியில் என்.ஆர். காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி தனது வாக்கை பதிவு செய்தார்.
புதுச்சேரி:
புதுவை என்.ஆர். காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி தட்டாஞ்சாவடி மற்றும் ஏனாம் என 2 தொகுதிகளில் போட்டியிடுகிறார்.
ரங்கசாமியின் வீடு திலாசுப்பேட்டையில் உள்ள விநாயகர் கோவில் வீதியில் உள்ளது.
திலாசுபேட்டையில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளியில் வாக்குச்சாவடி அமைக்கப்பட்டிருந்தது. இங்கு வழக்கம் போல் அவரது ராசியான யமகா மோட்டார் சைக்கிளில் என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி வந்தார்.
பின்னர் வாக்குச்சாவடியில் 5 நிமிடங்கள் காத்திருந்தார். அவர் 8.10 மணிக்கு மேல் நல்ல நேரம் என்பதால் வாக்களிக்க காத்திருப்பதாக தெரிவித்தனர். அதைத் தொடர்ந்து சுமார் 8.15 மணியளவில் தனது வாக்கை ரங்கசாமி செலுத்திவிட்டு யமாகாவில் மீண்டும் புறப்பட்டார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X