search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா வைரஸ்
    X
    கொரோனா வைரஸ்

    நீலகிரியில் 23 பேருக்கு கொரோனா

    நீலகிரியில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 8 ஆயிரத்து 742 ஆக உயர்ந்து உள்ளது. இதுதவிர 16 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பினர்.
    ஊட்டி:

    நீலகிரி மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 8 ஆயிரத்து 727 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டு இருந்தது. இந்த நிலையில் நேற்று மேலும் 23 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதியாகி உள்ளது. இதனால் நீலகிரியில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 8 ஆயிரத்து 742 ஆக உயர்ந்து உள்ளது. இதுதவிர 16 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பினர். இதுவரை 8 ஆயிரத்து 544 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். கொரோனாவால் 50 பேர் இறந்தனர். மீதமுள்ள 148 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
    Next Story
    ×