என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
குளிக்கும்போது மாணவியை படம் பிடித்தவர் உள்பட 2 பேர் கைது
Byமாலை மலர்4 April 2021 12:06 PM GMT (Updated: 4 April 2021 12:06 PM GMT)
மயிலாடுதுறையில் குளிக்கும்போது மாணவியை படம் பிடித்தவர் உள்பட 2 பேர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.
மயிலாடுதுறை:
மயிலாடுதுறை கூறைநாடு பகுதியை சேர்ந்தவர் மாணவியை, அதே பகுதியை சேர்ந்த தியாகராஜன் மகன் வினோத்கண்ணா, செல்போன் மூலம் குளிக்கும்போது படம் எடுத்துள்ளார். இதனை கண்ட அந்த மாணவியின் தாய் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் வினோத் கண்ணாவை பிடித்து போலீசில் ஒப்படைத்தார்.
வினோத்கண்ணாவிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அந்த மாணவி மயிலாடுதுறை தருமபுரம் சாலை ஆலமரத்தடியை சேர்ந்த நடராஜன் மகன் நவீன் என்பவருடன் நெருங்கி பழகுவதாகவும், இதனால் ஆத்திரமடைந்து வினோத்கண்ணா அந்த மாணவியை குளிக்கும்போது செல்போனில் படம் எடுத்ததும் தெரியவந்தது.
இதையடுத்து போக்சோ சட்டத்தின் கீழ் மயிலாடுதுறை அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து நவீன் (வயது 23), வினோத் கண்ணா (22) ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X