என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
வந்தவாசியில் தூக்குப்போட்டு தொழிலாளி தற்கொலை
Byமாலை மலர்31 March 2021 6:07 PM GMT (Updated: 31 March 2021 6:07 PM GMT)
வந்தவாசியில் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
வந்தவாசி:
வந்தவாசியை அடுத்த தென்னாங்கூர் தோப்பு காலனியை சேர்ந்தவர் விஜயன்(வயது 35) கூலித்தொழிலாளி. அவருடைய அண்ணன் மகன் தேவதாஸ் (9) கடந்த 26-ந் தேதி நோயால் பாதிக்கப்பட்டு இறந்து போனான். அதனால் மனமுடைந்த விஜயன் சம்பவத்தன்று தனது மனைவி நாகவள்ளியிடம் வெளியே சென்று வருவதாக கூறிவிட்டு சென்றுள்ளார். சிறிது நேரத்தில் பயங்கரஅலறல் சத்தம் கேட்டுள்ளது.
வீட்டின் பின்னால் போய் பார்த்த போது, அங்குள்ள மரத்தில் விஜயன் தூக்குப்போட்டு தொங்கிய நிலையில் இருந்தார். உடனடியாக அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு ஆட்டோவில் ஏற்றி வந்தவாசி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவரை டாக்டர் பரிசோதித்து ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தார். அதை தொடர்ந்து. அவரது உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வந்தவாசி வடக்கு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராகவன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
வந்தவாசியை அடுத்த தென்னாங்கூர் தோப்பு காலனியை சேர்ந்தவர் விஜயன்(வயது 35) கூலித்தொழிலாளி. அவருடைய அண்ணன் மகன் தேவதாஸ் (9) கடந்த 26-ந் தேதி நோயால் பாதிக்கப்பட்டு இறந்து போனான். அதனால் மனமுடைந்த விஜயன் சம்பவத்தன்று தனது மனைவி நாகவள்ளியிடம் வெளியே சென்று வருவதாக கூறிவிட்டு சென்றுள்ளார். சிறிது நேரத்தில் பயங்கரஅலறல் சத்தம் கேட்டுள்ளது.
வீட்டின் பின்னால் போய் பார்த்த போது, அங்குள்ள மரத்தில் விஜயன் தூக்குப்போட்டு தொங்கிய நிலையில் இருந்தார். உடனடியாக அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு ஆட்டோவில் ஏற்றி வந்தவாசி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவரை டாக்டர் பரிசோதித்து ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தார். அதை தொடர்ந்து. அவரது உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வந்தவாசி வடக்கு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராகவன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X